Sunday, March 21, 2010

வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!



NRI தமிழ் நெஞ்சங்களும் தமிழினை நேசிக்கும் உள்ளங்களும் சங்கமிக்க அன்புடன் வரவேற்கிறேன். அனைவரிடத்தும் அன்பெனும் அமுதத்தை வாரி வழங்கவும், அறிவெனும் அமுதம் பருகிடவும் அனைத்து நட்பு உள்ளங்களும் பங்கேற்க வேண்டுகிறேன்.

தமிழனாய்... சிலம்பரசன்

0 comments:

Post a Comment