
என்னருகில்நீஇருந்தபோது என்னையறியாமலே எனக்குள் ஒருதிமிர் இருந்தது என்னையாராலும் அசைக்கமுடியாதென்று.... ஆனால்நீசற்று தூரம் சென்றதும்தான் எனக்கு புரிகிறது நீ என்னருகில் இல்லை என்றால் என்னை அசைத்து விடலாம் என்று.. அன்பே என்னருகில் இரு..நான் நானாக இருக்க.....
தமிழனாய்...
சிலம்பரசன் சேகுவேரா
0 comments:
Post a Comment