Wednesday, April 7, 2010
என்னருகில் நீ…………
என்னருகில்நீஇருந்தபோது என்னையறியாமலே எனக்குள் ஒருதிமிர் இருந்தது என்னையாராலும் அசைக்கமுடியாதென்று.... ஆனால்நீசற்று தூரம் சென்றதும்தான் எனக்கு புரிகிறது நீ என்னருகில் இல்லை என்றால் என்னை அசைத்து விடலாம் என்று.. அன்பே என்னருகில் இரு..நான் நானாக இருக்க.....
தமிழனாய்...
சிலம்பரசன் சேகுவேரா
Labels:
எனது கிறுக்கல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment