Thursday, April 8, 2010

பணம்




இருந்தால் தூக்கம் இல்லை

இல்லாவிட்டால் சொந்தம் இல்லை

இரண்டும் இல்லாமல்

இளமையை தொலைத்து

சேர்த்து அனுப்பியும்

தேவையில் பூர்த்தி இல்லை.


தமிழனாய்...

சிலம்பரசன் சேகுவேரா.

0 comments:

Post a Comment