Thursday, April 8, 2010
பணம்
இருந்தால் தூக்கம் இல்லை
இல்லாவிட்டால் சொந்தம் இல்லை
இரண்டும் இல்லாமல்
இளமையை தொலைத்து
சேர்த்து அனுப்பியும்
தேவையில் பூர்த்தி இல்லை.
தமிழனாய்...
சிலம்பரசன் சேகுவேரா.
Labels:
எனது கிறுக்கல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment