Saturday, April 24, 2010
காதல் ரோஜாவே
காதலிக்க தெரியாத பெண்ணின் கூந்தலில் இருப்பதை விட ,
காதலிக்க தெரிந்த ஆணின் கல்லறையில் இருப்பது மேலானது …
ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!
தமிழனாய்...
சிலம்பரசன் சேகுவேரா
Labels:
எனது கிறுக்கல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment