நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.
ஆட்டோகிராஃப்
மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் வாசுகி
ஐந்தாம் வகுப்பில் ரோகினி
ஆறாம் வகுப்பில் அஞ்சலி
+1ல் ரம்யா
கல்லூரியில் ரேவதி
2003 ஜனவரி முதல் மே வரை சென்னை இல் தேவி
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் நெய்வேலி இல் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை மஹாலக்ஷ்மி!
இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!
தமிழனாய்...
சிலம்பரசன் சேகுவேரா.
Sunday, April 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment